Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உள்ளாட்சி தேர்தல்: ஒரே நாளில் நேற்று 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 1,65,644 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நேரடி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 26-ந் தேதி தொடங்கியது.

1,65,644 candidate file papers

முதல் நாளில் 4, 748 பேரும், 2-ம் நாளில் 6, 433 பேரும், 3-ம் நாளில் 31, 726 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே 5-நாளான நேற்று மட்டும் 1,65,644 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று வேட்புமனுத் தாக்கல் விவரம்:

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்: 666 பேர்; ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்: 7,128 பேர்; மாநகராட்சி உறுப்பினர்: 1,433 பேர்;

நகராட்சி உறுப்பினர்: 3,982 பேர்; ஊராட்சி மன்ற தலைவர்: 31,114 பேர்; ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் : 1,12,794பேர்

கடந்த 5 நாட்களில் இதுவரை மொத்தம் 2,31,020 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+