மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து உபரியாக திறந்து விடப்பட்டு கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைத்தால் பல மாவட்டங்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றலாம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேட்டூர் அணை உபரி நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 83 ஆண்டுகளில் 42 முறை மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், தண்ணீர் வீணாக கடலில் கலந்தது என்று கூறியுள்ளார்.
மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த திட்டம் நிறைவேறினால் 30 ஆயிரம் ஏக்கர் கூடுதலாக விவசாயம் செய்யலாம்.
Startd a awareness campaign for speedy implementation of Mettur Dam Excess Water Management Plan#Lead #Change #Progress #PMK #Mettur #Salem pic.twitter.com/y2O9pQYZDm
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 19, 2017
சேலம், நாமக்கல் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கலாம். பல ஆயிரம் டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து கடலில் கலக்கிறது. எனவே மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்திற்கு தேவை வெறும் 5 டிஎம்சி தண்ணீர் தான். நீரேற்று மூலம் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications