பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பிறந்து 10 நாளே ஆன ஆண் குழந்தையை விற்க நடந்த முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஆதார் என்ற தனியார் குழந்தைகள் இல்லத்தில் பிறந்து 10 நாள் ஆன ஆண் குழந்தையை விற்க முயற்சி நடப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.

இதையடுத்து ஆள் கடத்தல் பிரிவு காவல்துறை அதிகாரி நாகசாந்தி விரைந்து வந்து விசாரணையில் இறங்கினார். விற்க முயற்சிக்கப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை மீட்கப்ப்டது. இது யாருடைய ஆண் குழந்தை என்று விசாரணை நடந்து வருகிறது.
இதுபோன்று ஏற்கனவே இக்காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனவா என்றும் விசாரணை நடந்து வருகிறது. காப்பாக உரிமையாளர் பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார்.
More From
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications