தனியார் பஸ்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது... சுங்கச்சாவடிகளுக்கு அமைச்சர் உத்தரவு!
தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ட்ரைக்கால் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழக அரசு சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
போக்குவரத்து பிரச்சனையை சமாளிக்கும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்துகள் இயக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பேருந்துகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என சுங்கச்சாவடிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications