பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆர்த்தியை விரட்டிய மக்கள்.. வாக்குகளை அள்ளும் ஓவியா!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். அதேநேரத்தில் மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஓவியா அதிக வாக்குகளை குவித்து தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் தங்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
இந்தியில் ஹிட் அடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் பலகோடி ரூபாய் செலவில் தமிழிலும் ஒளிப்பரப்பப்படுகிறது. இதில் 15 நடிகர் நடிகைகள் பங்கேற்றனர்.
இதில் வாரம் தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்படும் நபர்கள் மக்களின் வாக்குகளை பொறுத்து நிகழ்ச்சியில் நீடிக்கின்றனர்.

வெளியேறிய பரணி
இதுவரை நடிகை அனுயா, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நடிகர் ஸ்ரீ உடல்நிலைக் குறைவால் வெளியேறினார். நடிகர் பரணி பிக்பாஸ் குடும்பத்தினரின் டார்ச்சரால் வெளியேறினார்.

வெளியேற்றப்பட்ட ஆர்த்தி
இந்நிலையில் நடிகை குண்டு ஆர்த்தி நேற்று வெளியேற்றப்பட்டார். பல டிவிஸ்ட்களுக்குப் பிறகு அவர் வெளியேற்றப்பட்டார். ஆரம்பம் முதலே அடங்கா பிடாரித்தனமாக பேசிவந்த நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கண்ணீருடன் வெளியேறிய ஆர்த்தி
இந்நிலையில் ஆர்த்தி நேற்று வெளியேற்றப்பட்டார். கண்ணீருடன் வெளியேறிய அவருக்கு சக குடும்பத்தினர் பிரியாவிடை கொடுத்தனர்.
Recommended Video


அதிக வாக்குகளை குவிக்கும் ஓவியா
அதேநேரத்தில் கடந்த 2 வாரங்களாக சக குடும்பத்தினரால் நாமினேட் செய்யப்பட்ட நடிகை ஓவியா அதிக வாக்குகளை குவித்து தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் நீடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications