மண்டையை பிளக்கும் வெயில்: திருத்தணி 109, வேலூர் 108 டிகிரி செல்சியஸ் பதிவு
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி செல்சியசை கடந்தது.
சென்னை: தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் முதல் வாரத்தில் இருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதில் வேலூர், திருச்சி, சென்னை, திருத்தணி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், வெப்பத்தின் அளவு சதத்தை கடந்து பதிவாகி வருகின்றது. இதனால் பகல்நேரங்களில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இதில், தமிழகத்தில் நடப்பாண்டு, வழக்கத்தை விட 5 செல்சியஸ் வரை கூடுதலாக வெப்பம் பதிவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளும், தமிழகத்தில் கத்திரி வெயில் வரும் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையமும் அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளன
இந்நிலையில், இன்று வேலூர், கரூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கடலூர், திருத்தணியில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்தியது. வேலூரில் 108 டிகிரி செல்சியஸ், கரூரில் 105 டிகிரி செல்சியஸ், அரக்கோணத்தில் 104 டிகிரி செல்சியஸ், திருவண்ணாமலையில் 103 டிகிரி செல்சியஸ், கடலூரில் 100 டிகிரி செல்சியஸ் என பதிவானது. இதில் அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகினது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications