சென்னை துறைமுகம் வந்தது ஐஎன்எஸ் போர்க்கப்பல்.. பொதுமக்கள் தினமும் பார்வையிடலாம்
சென்னை துறைமுகம் வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை துறைமுகம் வந்துள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
7,500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். போர்க்கப்பல் 173 மீ. நீளமும், 14.3 மீ. அகலமும் கொண்டது. இந்த போர்க் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி மும்பையில் நடந்த விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இக்கப்பலில் கரையின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஷ் ஏவுகணை, வான் இலக்கை தாக்கி அழிக்கும் பராக் ஏவுகணை ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இதுதுவிர 2 ஹெலிகாப்டர்களும் கப்பலில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். எதிரிகள் நீர்மூழ்கி கப்பல் மூலம் தாக்குதல் நடத்தினாலும் அதை எதிர்கொண்டு அழிக்கும் திறன் கொண்டது.
அதிநவீன இந்த போர்க் கப்பல் இன்று காலை சென்னை துறைமுகம் வந்தடைந்தது. போர்க்கப்பலை மாணவ- மாணவிகள் மலர்தூவியும், இசைக்கருவிகள் வாசித்தும் வரவேற்று நெகிழ்ச்சி வரவேற்பு அளித்தனர்.
இந்த போர்க்கப்பலை இன்று மாலை முதல் பொது மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினமும் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்த கப்பலின் சின்னத்தில் நீலநிற கடலும், பின்னணியில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையும் இடம் பெற்றுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications