தந்தையின் ஈமச்சடங்கில் பங்கேற்ற நளினி வேலூர் சிறைக்கு திரும்பினார்
வேலூர்: சென்னையில் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் நளினி வேலூர் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இவரது தந்தை சங்கரநாராயணன் கடந்த மாதம் 23-ந்தேதி இறந்தார். இவரது இறுதிச்சடங்கு சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொள்ள நளினிக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. இதன் பின்னர் 16-ம் நாள் ஈமசடங்குக்காக 3 நாள் பரோல் கோரியிருந்தார் நளினி. இதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் பரோல் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி மாலா, நளினிக்கு 24 மணிநேர பரோல் வழங்கி உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்னை வந்தார் நளினி. இன்று தந்தை சங்கரநாராயணின் ஈமச்சடங்கில் அவர் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் வேலூர் சிறைக்கு நளினி திரும்பினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications