நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் குதித்ததால் மிரண்டுபோன சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களும் போராத்தத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கினர். மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டதால் நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தை திரும்ப பெற்றனர். போராட்டங்கள் திரும்பப்பெறப்பட்டதால் மருத்துவமனை வளாகத்தில் இயல்பு நிலை திரும்பியது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications