சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான்.. கீழடி ஆய்வில் கண்டுபிடிப்பு!
சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்று கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சிந்து சமவெளியில் பேசப்பட்ட மொழி தமிழ்தான் என்று கீழடி ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக கீழடியில்தான் அதிக பெரிய அளவில் அகழாய்வு நடந்து கொண்டு இருக்கிறது.நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மீண்டும் தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கீழடியில் கிடைத்து இருக்கும் தமிழ் எழுத்துக்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. இவ்வளவு கூறப்பட்டு வந்த வரலாற்றை மொத்தமாக மாற்றும் வகையில் இந்த செய்திகள் இருக்கிறது.

2200 ஆண்டுகள்
2017 நடத்தப்பட்ட அகழாய்வு முடிவுகளின் படி கீழடியில் கிடைத்த பொருட்கள் மிகவும் பழமையானது. அங்கு கிடைத்த வீட்டு உபயோக பொருட்கள் எல்லாம் 2200 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இதுதான் மிகவும் பழமையான நாகரீகம் என்றும் கூறப்பட்டது.

தமிழ்
இதில் காணப்பட்டது அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் ஆகும். இதில் பழைய தமிழ் எழுத்து முறைகள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபித்துள்ளார்கள். சங்க கால தமிழ் ஓலைச்சுவடிகளை போலவே இந்த எழுத்துக்கள் இருக்கின்றது.

சிந்து சமவெளி ஆய்வுகள்
இந்த மாதிரியான எழுத்துக்கள் சிந்து சமவெளி ஆய்விலும் கிடைத்து இருக்கிறது. அங்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளும் தமிழ் வார்த்தைகள் ஆகும். இதனால் சிந்து சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி தமிழ் மொழிதான் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஆய்வு
இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சிகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் கீழடியில் நடத்தப்படும் ஆய்வுகள் பல முக்கியமான வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தும் என்று சங்க கால குறியீட்டு ஆராய்ச்சியாளர் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்து இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications