பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் நேரம் மாற்றம்

பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் காலை 12 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ரயில் தண்டவாளத்தில் பணி காரணமாக தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் 12.15 மணிக்கு புறப்படும்.

Tiruchendur passenger rescheduled train

குமாரபுரம்- கோவில்பட்டி- நல்லி ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.56769 ) 12.15 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் மதுரையில் இருந்து சரியான நேரத்திற்கு புறப்படும் அதாவது காலை 10.15 மணிக்கு புறப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+