பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் நேரம் மாற்றம்
பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் காலை 12 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ரயில் தண்டவாளத்தில் பணி காரணமாக தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் நாளை முதல் 12.15 மணிக்கு புறப்படும்.

குமாரபுரம்- கோவில்பட்டி- நல்லி ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் ரயில்களின் நேரம் தற்காலிகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி தினமும் காலை 10.15 மணிக்கு மதுரைக்கு புறப்படும் பழனி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்.56769 ) 12.15 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் மதுரையில் இருந்து சரியான நேரத்திற்கு புறப்படும் அதாவது காலை 10.15 மணிக்கு புறப்படும்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications