நடுவழியில் பழுதான லாரி.... தமிழக - கேரளா எல்லையில் 6 நேரம் போக்குவரத்து பதிப்பு
புளியரை: தமிழக - கேரளா எல்லைப்பகுதியான புளியரையில் நடுவழியில் பழுதாகி நின்ற லாரியினால் 6 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக - கேரளா எல்லை நெல்லை மாவட்டம் புளியரை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் அத்தியாவசிய பொருள்கள்,பால்,காய்கறி,சிமிண்ட்,உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி சென்று வருகின்றன.

இன்று அதிகாலை கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து சிமெண்ட் இறக்கிவிட்டு காலி லாரி ஒன்று செங்கோட்டை நோக்கி திரும்பி வைத்துக் கொண்டிருந்தது. அப்போது புளியரை எஸ் வளைவு பகுதியில் அந்த லாரி வரும்போது திடீர் என பழுது ஏற்பட்டு நடு வழியில் நின்றது.

அதிகாலை நேரம் என்பதால் ஏராளமான வாகனங்கள் கேரளநோக்கி சென்றவை அனைத்தும் இந்த லாரி பழுது காரணமாக எஸ் வளைவுமுதல் கட்டளைக்குடியிருப்பு வரையிலும் சாலையில் வாகனங்கள் தேங்கி நின்றன.

கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தென்மலை முதல் கோட்டைவாசல் வரையும் தேங்கி நின்றன. சுமார் 6மணி நேரம் இரு மாநில எல்லைகளை எல்லைகளில் ஏற்பாட்ட வாகன நெருக்கடியால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபபட்டனர்.
சோதனை சாவடியில் போலீசார் குறைவாக இருப்பதால் அடிக்கடி நிகழும் வாகன நெருக்கடியை சீர்செய்ய சோதனை சாவடி காவல்துறையினர் திணறி வருவதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications