சென்னை அருகே அனகாபுத்தூரில் இடிதாக்கி 2 பேர் பரிதாப பலி
சென்னை அருகே அனகாபுத்தூரில் இடி தாக்கியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இடி தாக்கியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இரவில் மழை சற்று ஓய்ந்தாலும் இடி மின்னல் மிரட்டிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அருகே அனகாபுத்தூரில் இன்று இரவு இடிதாக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். அனகாபுத்தூரைச் சேர்ந்த லோகேஷ் (வயது 19), கிஷோர் (வயது 17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications