தபால் வாக்குகளில் திமுக பின்னடைவைச் சந்தித்தது ஏன்...?
சென்னை: தபால் வாக்குகளில் பொதுவாக திமுகதான் முன்னிலை பெறும், அதிகம் வெல்லும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. காரணம், அதிமுக அதி வேதமாக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் போன்றோரின் வாக்குகள்தான் இந்த தபால் வாக்குகள். இவற்றை பெரும்பாலும் திமுகதான் அள்ளும். காரணம், அரசு ஊழியர்கள் மத்தியில் திமுக ஆதரவே பொதுவாக நிலவுகிறது என்பதால். ஆனால் இன்று அதிமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதனால் திமுக தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் உண்மையில் அரசு ஊழியர்களின் ஆதரவை திமுக இழந்து விட்டதா என்ற சந்தேகமும் வருகிறது. காரணம், தேர்தலுக்கு முன்பு தபால் வாக்குகளை வழங்குவதில் பெரும் குளறுபடி நடந்தது. பல இடங்களில் தங்களுக்கு தபால் வாக்குகளை அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை, வாக்குச் சீட்டுகள் தரப்படவில்லை என்று தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.
எனவே தமிழகம் முழுவதும் பெருமளவில் தபால் வாக்குகள் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவேதான் திமுகவுக்கு இதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications