தமிழகத்தை உலுக்கிய 6 பேர் கொலை வழக்கு... சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திடீர் மரணம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் தாசநாய்க்கன்பட்டி சவுடாம்பிகா நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் கடந்த 2010ம் ஆண்டு குடும்ப உறுப்பினர்கள் 5 பேருடன் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த 6 பேர் கொலை வழக்கு. சிபிசிஐடி விசாரணையில் சொத்துப் பிரச்சினையில் இந்தக் கொலைகளை குப்புராஜின் மகன்களே செய்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குப்புராஜின் மகன் சிவகுரு கடந்த ஆறு ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சிவகுரு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ:
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications