For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஊட்டியில் பூத்துக் குலுங்கும் ‘பெல்’ மலர்கள்... ஆர்வமாகப் பார்த்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் தற்போது பெல் மலர்கள் அதிகளவில் மலர்ந்துள்ளன. பார்ப்பதற்கு இவை கோயில்களில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் போன்று காட்சியளிப்பதால் இவற்றில் பெல் மலர்கள் என்று பெயர். கொடிகளில் மலரும் இந்த மலர்கள் பெரிய மரங்களில் படர்ந்து காணப்படும். இவற்றில் தண்டுகள் தோல் வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. பெரிய மரங்களில் படர்ந்துள்ள இந்த மலர்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.

English summary
In Ooty the bell flowers are attracting tourists very much.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X