சர்வதேச அளவில் வன்முறைகளால் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான்.. ஜோ பைடன் கவலை
வாஷிங்டன்: சர்வதேச அளவில் வன்முறைகளால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் மாளிகையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஜோ பைடன் பேசியதாவது: உலகம் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறது. ஆனால் அனைத்து இஸ்லாமியர்களும் இந்த ரம்ஜானை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகின் பல நாடுகளில் வறுமை, ஏழ்மை, வன்முறை, நோய் பரவல் என்கிற நிலைமை நீடிக்கிறது. உலக நாடுகளில் அமைதி ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதற்கான அறிகுறிகள் உள்ளன. உலகம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்போதைய தருணத்தில் பல நாடுகளில் ரம்ஜான் பண்டிகையை அமைதியாக கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு பல்வேறு விதமான சவால்களும், சோதனைகளும் தொடருவதை நாம் ஏற்றாக வேண்டும். இஸ்லாமியர்களால்தான் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா வலிமை பெற்று வருகிறது. அவர்களது உழைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. உலகளவில் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது இஸ்லாமியர்கள்தான். சர்வதேச அமைப்புகளுக்கு நான் இஸ்லாமியரைத்தான் தூதராக அமைத்துள்ளேன். ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத உய்குர்ஸ், ரோஹிங்கியா இன மக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜோ பைடன் கூறினார்.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications