Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழப்பத்தை கொடுத்து குதூகலத்தை கொடுத்த ஓட்டிங் முடிவுகள்... ஒருவழியாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை நடைபெற இருக்கும் கிராண்ட் பினாலே ஓட்டு முடிவுகள் அடிப்படை தற்போது வெளியாகியுள்ளது.

குழப்பமாகவே இருந்த இந்த வாரம் கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இறுதிகட்டத்தில் பிக் பாஸ்

இறுதிகட்டத்தில் பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நாளையோடு முடிவடைய இருக்கும் இந்த நிலையில் இந்த ஐந்தாவது சீசன் டைட்டிலை தட்டி தூக்க போவது யாரு என்று தான் ரசிகர்களின் மத்தியில் கடந்த ஒருவரமாக பெரிய குழப்பம் ஏற்பட்டு வந்தது. இதுவரைக்கும் ஒரு போட்டியாளரின் பெயரில் உறுதியாக இருந்த ரசிகர்கள் கடைசி வாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் எதிர்பாராத
செயல்பாடுகள் ரசிகர்களை குழப்பமடைய செய்ய வைத்திருந்தது.

பாதுகாக்கப்படும் ஓட்டுகள்

பாதுகாக்கப்படும் ஓட்டுகள்

ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பாதுகாக்கப்படுவது ஓட்டு அடிப்படையில் நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஓட்டு அடிப்படை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருந்து வந்தது. ஹாட்ஸ் ஸ்டார் இல் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வாக்களித்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில்
சில நேரங்களில் வெளியேற்றம் ஓட்டு அடிப்படையில் இல்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடைசி வாரத்தில் என்ன நடக்குமோ என்று தான் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரபலங்களின் ஆதரவு

பிரபலங்களின் ஆதரவு

ஆனால் தற்போது ஒரு சில நாட்களாக பிரியங்காவிற்கு அதிகமான பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வார ஓட்டு அடிப்படையில் ஜெயிக்கப் போவது யாரு ஐந்தாவது போட்டியாளராக வெளியேறப் போவது யார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் ஒருசில ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பதாகவும் இருந்து வருகிறது.

ஓட்டுகளின் அடிப்படையில் வெற்றிகள்

ஓட்டுகளின் அடிப்படையில் வெற்றிகள்

தற்போது இன்று நிரூப் ஐந்தாவது போட்டியாளராக வெளியிட இருக்கிறார். அவர் வெளியேறிய பிறகு மீதமிருக்கும் நான்கு போட்டியாளர்களில் பிரியங்கா கிராண்ட் பினாலேவில் நேரடியாக கலந்து கொள்கிறார். இதுவரைக்கும் வெளியான ஓட்டுகளின் அடிப்படையில் முதல் இடத்தில் அதிக ஓட்டுகளைப் பெற்று ராஜு பாதுகாக்கப்பட்டு இருக்கிறார். அதனால் ராஜூ தான் டைட்டில் ஜெயிக்க போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. அவரைத் தொடர்ந்து ஓட்டுகளின் அடிப்படையில் பிரியங்கா இருந்தாலும், பிரியங்கா முழுமையாக இந்த வீட்டில் இல்லை என்பதற்காக அவருக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாவனிதான் இரண்டாவது இடத்தில் ரன்னர் ஆக வந்துள்ளதாகவும். பிரியங்கா மூன்றாவதும் அமீர் நான்காவதும் இடங்களையும் வென்றுள்ளனர் என்ற செய்திகள் தற்போது பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+