நடிகை திவ்யா கணவரோடு ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் பிரபலமான சீரியல் நடிகை தானா? இப்படி எல்லாமா!!??
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா ஸ்ரீதர் தற்போது பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய காதல் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக அவர் அதில் பேசியிருக்கிறார்.
திவ்யாவுக்கும் அவருடைய கணவருக்கும் பிரச்சனைக்கு காரணம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியல் கதாநாயகி என்று கூறியிருக்கிறார்.

பரபரப்பு குற்றச்சாட்டு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அர்னாவ்வின் மனைவி திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய கணவர் மீதும் அவரோடு நடிக்கும் நடிகர் மீதும் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார். அதில் திவ்யா சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலமாக தமிழ் சீரியலுக்கு வந்ததாகவும், அப்போது அவரோடு நடித்த அர்னாவ்வை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவரும் ஐந்து வருடம் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததாகவும் கூறி இருக்கிறார்.

கண்டிஷன் திருமணம்
ஒரு சில மாதங்களுக்கு முன்பு அர்னாவ் மற்றும் திவ்யாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் கூறி இருக்கிறார். திவ்யா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் முஸ்லிம் மதத்திற்கு மாறினால்தான் நம்முடைய திருமணம் நடக்கும் என்று கூறியதாகவும், அர்னாவ்வின் வார்த்தைக்காக திவ்யாவும் முஸ்லிம் மதத்திற்கு மாறி அருணவை திருமணம் செய்து இருக்கிறாராம். அதன் அதன் பிறகு கோவிலில் வைத்தும் திருமணம் செய்து இருக்கின்றனர்.இரண்டு மதத்தின் அடிப்படையில் இவர்கள் திருமணம் செய்திருந்தாலும் ரெஜிஸ்டர் செய்ததாகவும் கூறி இருக்கிறார்.

அளிக்கப்பட்ட புகைப்படங்கள்
vதிருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா பதிவிட்டதும் அதை டெலிட் செய்ய சொல்லி அர்னாவ் கூறியிருந்தாராம். அதனால் தான் கடந்த மாதம் இவர் போஸ்ட் செய்த இரண்டு நாட்களில் அனைத்து போட்டோக்களும் டெலிட் செய்யப்பட்டிருந்ததாம். அது மட்டும் அல்லாமல் இருவரும் விளம்பர ஷூட்டிங் காக அப்படி போட்டோக்களையும், வீடியோக்களையும் எடுத்துக் கொண்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த நிலையில் அதுவெல்லாம் அர்னாவ் சொல்லித்தான் தான் செய்ததாக திவ்யா கூறியிருக்கிறார்.

காரணம் இவர்தானாம்
திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திவ்யாவின் வாழ்க்கையில் அர்னாவ் செல்லமா சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகுதான் பிரச்சனை தொடங்கியிருந்ததாம். செல்லமா சீரியலில் ஒரு மாதம் நன்றாக போய்க் கொண்டிருந்ததாம். அதற்குப் பிறகு அந்த சீரியல் கதாநாயகியோடு அர்னாவ்க்கு தொடர்பு ஏற்பட்டிருப்பதாகவும், நெருங்கி பழகி வருவதாகவும் திவ்யாவிடம் பலரும் கூறியிருந்தார்களாம். ஆதலால் அதைப்பற்றி திவ்யா அர்னாவ்விடம் கேட்ட பிறகு தான் இவர்கள் இருவருக்கும் அதிகமாக சண்டை ஏற்பட்டதாம். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக திவ்யா ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் செல்லம்மா சீரியல் ஹீரோயினி அன்ஷிதா தான் காரணம் என்று திவ்யா கூறி இருக்கிறார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications