சிறகடிக்க ஆசையில் நிஜ கதையையே கொண்டு வந்துட்டாங்களே! அதிரடியாக மாற்றப்பட்ட கதை, இனிதான் சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் இப்போது வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் முத்துவுக்கு சுற்றி பிரச்சனைகள் வருகிறது. ஒரு பக்கம் நீத்து தன்னுடைய ரெஸ்டாரண்ட்டை அடித்து நொறுக்கியது முத்து தான் என்று ரவியை நம்ப வைத்து இருக்கிறார். மறுபக்கத்தில் செல்வம் செய்த ஆக்சிடென்டால் முத்துவுக்கு பிரச்சனை வருகிறது.
இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் நடந்த சம்பவம், என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே.. இதற்கு தான் நேற்று ப்ரோமோ வெளியிடவில்லையா? இப்படி ஒரு மாஸ் சம்பவம் நடக்க போறதை நேற்று ப்ரோமோவில் காட்டாமல் விட்டுட்டீங்களே.. நீங்க எல்லாம் ஐடியா இல்லாத பசங்க என்று மனதில் ரசிகர்களின் மனதிற்குள் நினைக்கத் தோன்றியது, அதாவது ஏற்கனவே முத்துவுக்கு கிரைம் ரைட் கூடிக் கொண்டே போகிறது.

கோபக்கார முத்து
முத்துவின் முரட்டுத்தனத்தால் அவர் செய்யாத செயலுக்கெல்லாம் பஞ்சாயத்து வருகிறது. ரவி மற்றும் ஸ்ருதி வாழ்க்கையை சரி பண்ண வேண்டும் என்று முத்து நீத்து ரெஸ்டாரண்டுக்கு போய் அவரை மிரட்டி விட்டு வந்திருந்தார். ஆனால் அவர் வெளியே வந்ததும் இரண்டு நபர்கள் சென்று ரெஸ்டாரண்டை தீ வைத்துக் கொடுத்து இருக்கின்றனர்.
அதோடு நீத்துவும் அடித்து காலை உடைத்து வைத்திருக்கின்றனர் என்று நினைத்து சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் நேத்து ஆள் செட் பண்ணி இப்படி செய்தாரா? அல்லது வழக்கம் போல சிட்டியின் வேலையா இருக்குமா என்ற குழப்பமும் இருக்கிறது. இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று யாரும் எதிர்பார்க்காத இன்னொரு சம்பவம் நடந்தது.
சூழ்ச்சிகள்
இந்த ரெஸ்டாரண்ட் தீ வைத்த சம்பவத்தை பற்றி பேசிய முத்து மற்றும் செல்வம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால் முத்துவிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வம் காரில் வேகமாக போக அந்த நேரத்தில், அருணுடைய அம்மா வர அவர் மீது காரை ஏற்றி ஆக்சிடென்ட் செய்து விடுகிறார். இதனால் தன்னுடைய அம்மா சம்பவம் இடத்திலேயே இறந்து போயிருக்கிறார்.

இறந்த நடிகை
இப்போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் நிஜத்தில் அருணின் அம்மாவாக நடிகை ராஜேஸ்வரி நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவர் நிஜத்தில் காலமானதை போலவே இப்போது சீரியலில் அவருடைய கேரக்டர் இறந்து போவது போன்று காட்டி இருக்கிறார்கள்.
பாவம் முத்து
இனி ரவியும் முத்துவுக்கு எதிராக நிற்கிறார், இப்போ மீனாவின் தங்கச்சி சீதாவும் அவருடைய கணவரும் முத்துக்கு எதிராக திரும்பப் போகிறார்கள். இதனால் இனி முத்துவிற்கு தான் பிரச்சனை ரவுண்டு கட்ட போகிறது. ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வந்ததும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு முத்து மீனாவுக்கு தான் பஞ்சாயத்துக்கு இருக்கு என்று தெரியாமல் போய்விட்டது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications