காவிரி மேலாண்மை வாரியம் : நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா ? - விவசாயிகள் எதிர்பார்ப்பு
காவிரி தொடர்பான வழக்கில் நாளை வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
டெல்லி : காவிரி நதி நீர் தொடர்பான வழக்கில், நாளை காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய அரசு நாளை சமர்பிக்குமா என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு மே 3ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் பிரதமர்கள் உள்ளிட்டோர் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருப்பதால், திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து வழக்கு மே 8ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மே 8ம் தேதி விசாரணைக்கு வந்த வழக்கில், கர்நாடகத் தேர்தல் நடைபெற இருப்பதால், வழக்கை தள்ளி வைக்க மத்திய அரசு சார்பில் வாதாடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மே 14ம் தேதி திட்ட வரைவு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் கூறுகையில், கர்நாடகத் தேர்தலை காரணம் காட்டி, காவிரி வாரியம் அமைப்பதை மத்திய பாஜக அரசு தாமதப்படுத்தியது. தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், இனியும் மத்திய அரசு வாரியம் அமைப்பதில் தாமதப்படுத்தில் நியாயம் இல்லை.
எனவே, மத்திய நீர்வளத்துறைச் செயலர் சொல்லியுள்ளபடி, நாளை திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு சமர்பிக்கவேண்டும் என்று தமிழக விவசாயிகள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications