பத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு- தமிழறிஞர்கள் கொந்தளிப்பு
Recommended Video

சென்னை: பத்ம பூஷண் விருதுபெற்ற தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி திருக்குறளை இழிவுபடுத்தி நூலை வெளியிட்டிருப்பது தமிழறிஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
தொல்லியல் ஆய்வாளர் நாகசாமிக்கு அண்மையில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தொல்லியல் ஆய்வாளராக இருந்தும் இந்துத்துவா சார்பானவர் என்பதால் இவ் விருது வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.

சமஸ்கிருத ஆதரவாளர்
தமிழும் தமிழர்தம் தொன்மையான நூல்களும் சமஸ்கிருதத்தில் வந்தவை என்கிற நிலைப்பாட்டைக் கொண்டவர் நாகசாமி. அவரது பல ஆய்வுகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

திருக்குறளை இழிவுபடுத்தி நூல்
இந்நிலையில் Thirukkural - An Abridgement of Sastras என்ற தலைப்பில் ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார் நாகசாமி. திருக்குறள் என்பதே

திருக்குறள் வடமொழி காப்பியாம்
திருக்குறள் என்பதே தர்மசாஸ்திரம், அர்த்த சாஸ்திரம், நாட்ய சாஸ்திரம், காம சாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டது என்பதுதான் நாகசாமியின் நூலின் சாராம்சம். இது தமிழறிஞர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

திருக்குறளை இழிவுபடுத்துவதா?
நாகசாமியின் திருக்குறளை இழிவுபடுத்தும் நூலுக்கு வரிக்கு வரி மறுப்புகளும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒடிஷா அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ஆர். பாலகிருஷ்ணன் போன்றோர் நாகசாமியின் இழிவுபடுத்தலை மிகக் கடுமையாக கண்டித்தும் வருகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications