ஜி.கே.வாசனுக்கு ஆறுதல் கூறினார் வீரமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் வீட்டுக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவரது மகன்ஜி.கே.வாசனுக்கு ஆறுதல் கூறினார்.
மூப்பனார் இறந்த சமயம் வீரமணி அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றிருந்தார். சமீபத்தில்தான் அவர் சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மூப்பனார் வீடு உள்ள ஆழ்வார்ப்பேட்டைக்குச் சென்ற அவர் மூப்பனாரின் படத்திற்கு மாலைஅணிவித்தார்.
பிறகு மூப்பனாரின் மகனும், தமாகா தலைவருமான ஜி.கே.வாசனிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications