ஸ்வைன் ப்ளூ-கிருஸ்துவ கல்லூரி மூடல், சத்யபாமா மாணவருக்கும் அறிகுறி

இந்தக் கல்லூரியைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரான சத்யசனத்சன் (19) தனது ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்த பிறகு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன.
அதே போல சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. இதையடுத்து இருவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கோஷ் (21) சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் சேலையூர் கேம்ப்ரோடு, ஜார்ஜ் அவென்யூவில் நண்பர்கள் 10 பேருடன் தங்கி இருக்கிறார். இவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் இருந்து சென்னை வந்த வங்கதேச தொழிலதிபர், சிங்கப்பூரிலிருந்து வந்த புதுக்காட்டை வாலிபர் ஆகியோருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு கொழும்பில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த வங்கதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆலம் உசேன்(39),
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த விமல்ராஜ் (22) ஆகியோருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பலி 30 ஆனது..
இந் நிலையில் புனேயில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் இந்தியாவி்ல் இந்த நோய்க்கு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications