ராடியா டேப்-எந்த தனி நபரையும் அவமதிக்கும் வகையில் வெளியிடக் கூடாது-சுப்ரீம் கோர்ட்

இந்த ஆடியோ வெளியீட்டால் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளதாக கூறி ரத்தன் டாடா தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் வரை இதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாடா தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீரா ராடியாவுக்கு எதிராக நிதித்துறைக்கு வந்த புகாரின் நகலை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் வாஹன்வதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூனரி 1ம் தேதிக்குள் இன்னொரு அபிடவிட்டை தாக்கல் செய்யுமாறு டாடாவுக்கும் உத்தரவிட்டது பெஞ்ச். மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் கடந்த 10ம் தேதி மத்திய அரசு ஒரு பதில் தாக்கல் செய்தது. அதில், 2007ம் ஆண்டு ராடியாவுக்கு எதிராக ஒரு புகார் நிதித்துறைக்கு வந்தது. அதில், ராடியாவுக்கு வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்தே அந்தப் புகாரை தாக்கல் செய்யுமாறு தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த 9 ஆண்டுகளில் ராடியாவின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடியாக உயர்ந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்ட்டிருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications