பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு பிரதமர் ஆஜராக பிரணாப் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பிரதமர். ஆனால் நாடாளுமன்றம் அமைத்த ஒரு கமிட்டிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
என்னைக் கேட்டால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்குக் குழு முன்பு பிரதமர் ஆஜராகக் கூடாது என்றுதான் யோசனை தெரிவிப்பேன். இது அவசியமற்றது என்றார் பிரணாப்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகத் தயார் என்று அதிரடியாக அறிவித்தார் பிரதமர். மேலும், சமீபத்தில் இதுதொடர்பாக அவர் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications