பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு பிரதமர் ஆஜராக பிரணாப் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பிரதமர். ஆனால் நாடாளுமன்றம் அமைத்த ஒரு கமிட்டிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
என்னைக் கேட்டால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்குக் குழு முன்பு பிரதமர் ஆஜராகக் கூடாது என்றுதான் யோசனை தெரிவிப்பேன். இது அவசியமற்றது என்றார் பிரணாப்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகத் தயார் என்று அதிரடியாக அறிவித்தார் பிரதமர். மேலும், சமீபத்தில் இதுதொடர்பாக அவர் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications