ராஜ்யசபாவில் கேள்விநேரம் பிற்பகல் 2 மணிக்கு மாற்றம் : ஹமீத் அன்சாரி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ராஜ்யசபாவில் கேள்வி நேரம் காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹமீத் அன்சாரி கூறியதாவது,
வரும் 7-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை கேள்வி நேரம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். மேலும் 11-ம் தேதியன்று 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை நடைபெறும்.
வரும் திங்கட்கிழமை (7-ம் தேதி) அவை கூடியவுடன் முதலில் ஜீரோ நேரம் நடைபெறும். அப்போது அவைத் தலைவரின் அனுமதி பெற்ற பிறகு உறுப்பினர்கள் விவகாரங்களை எழுப்பலாம் என்றார்.
நாடாளுமன்றத்தில் ஏற்படும் தொடர் அமளிகளால் பெரிதும் பாதிக்கப்படுவது கேள்வி நேரம்தான்.எனவேதான் இந்த மாற்றம். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ராஜ்யசபாவின் கேள்வி நேரம் மாற்றியமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications