கூடங்குளம் விவகாரத்தில் வெளிநாட்டு சதி, சொல்கிறார் சு. சாமி
மதுரை: கூடங்குளம் அணு உலையை செயல்படாமல் தடுப்பதில் வெளிநாட்டுச் சதி உள்ளது என்று தாம் கூறிவந்ததை மத்திய அரசு தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறது என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலமுறைகளை முறையாகப் பின்பற்றி இருந்தால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும்.
முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்று கூறி, ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் பணத்தில் சிலருக்குப் பங்கு சென்றுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு நிச்சயம் வந்தாக வேண்டும்..
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை, தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படாமல் தடுப்பதில் வெளிநாட்டு சதி உள்ளது என்பதை நான்முன்பே கூறியிருந்தேன். அதை, இப்போதுதான் மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இப் பிரச்னையில், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, அணுமின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications