பாக். இந்துக்கள் குறை கேட்க 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்த ஆசி்ப் அலி சர்தாரி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் வாழும் இந்துக்களின் குறைகளை கேட்டறிய 3 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அந்நாட்டு அதிபர் சர்தாரி அமைத்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்த மகாணாத்தில் வாழும் இந்துக்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சுகின்றனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி ஜாகோபாத்தைச் சேர்ந்த மனிஷா குமாரி என்ற இளம் பெண் கடத்தப்பட்டார். இதையடுத்து அவர்களின் பயம் இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் வாழும் சுமார் 250 பேர் புனித யாத்திரை செல்ல இந்தியா கிளம்பினர்.
அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருக்க பயந்துபோய் இந்தியாவுக்கு செல்வதாகவும், இனி அங்கு திரும்பிச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் செய்தி வெளியாகின. இதனால் அவர்களை வாகா எல்லையில் சுமார் 7 மணிநேரம் பிடித்து வைத்திருந்தனர். அதன் பிறகே அவர்கள் இந்திய எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது அனைத்து செய்தித்தாள்களிலும் வந்தன.
இதையடுத்து சிந்த் மாகாணத்தில் வாழும் இந்துக்களை சந்தித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் அதிபர் சர்தாரி 3 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் ஹரி ராம், லால் சந்த் மற்றும் மௌலா பக்ஷ் சாந்தியோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிந்த் மகாணத்தில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அங்குள்ள அதிகாரிகளுக்கு சர்தாரி உத்தரவிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications