ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் படுகொலை- ஐ.நா. விசாரணை தேவை இல்லை: இந்தியா!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இரு இந்திய ராணுவ வீரர்களை படுகொலை செய்து தலையைத் துண்டித்த சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை தேவை இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் இருவர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி, தமது நாட்டு ராணுவத்தினர் இத்தகைய செயலில் ஈடுபடவில்லை. வேண்டுமானால் மூன்றாம் தரப்பு விசாரணையை நடத்தட்டும் என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தானின் இக்கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ராணுவ வீரர்கள் படுகொலை விஷயத்தை சர்வதேசமயமாக்க விரும்பவில்லை. இந்திய ராணுவத்தினர் எல்லை தாண்டி சென்று தாக்குதலையும் நடத்தவில்லை. இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையும் தேவையற்றது என்றார்.
இதேபோல் அமெரிக்காவும் பாகிஸ்தானின் சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை நிராகரித்திருக்கிறது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications