மது கடைகளை திறக்க முடியும்னா.. கோயில்களும், பள்ளிகளும் ஏன் திறக்க கூடாது?.. கஸ்தூரி கேட்ட கேள்வி
டாஸ்மாக் திறப்பு குறித்து நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "மதுபான கடைகளை திறக்க முடிந்தால், கோயில்களும், பள்ளிகளும் ஏன்
இருக்கக்கூடாது?" என்று நடிகை கஸ்தூரி பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
Recommended Video
நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரி 2 நாளைக்கு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், "டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி! " என்றார்.

கஸ்தூரி இப்படி சொல்லிய சில மணி நேரத்திலேயே மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்தது.. உடனே கஸ்தூரி, "அவசரபட்டுட்டேனே. என் கணக்கு பொய்ச்சிருச்சுன்னு சந்தோஷ பட்டுட்டேனே. அரசு பண்றது தப்பு. நாடு முழுவதும் இன்று நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது விற்பனையை திறக்க துணிகிறீர்கள்? குடி கொரோனா ரெண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள்" என்று கூறியிருந்தார்.
ஒரே நாளில் இந்த 2 ட்விட்களுமே பரபரப்பாக பேசப்பட்டன.. இந்நிலையில், சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்போவதால், இப்போதும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "மதுபானக் கடைகளை திறக்க முடிந்தால், கோயில்களும், பள்ளிகளும் ஏன் இருக்கக்கூடாது? ஏனென்றால் இது வருவாயை பற்றியது, ஒரு ஒழுக்கமான சமூகம் பற்றியது அல்ல என்றும், எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகள், எதிர்பார்க்கப்பட்ட விளக்கங்கள் என்றும், நமது தேசிய பொழுது போக்கு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன" என்று தெரிவித்துள்ளார்.

கஸ்தூரியின் கருத்தை பலரும் ஆதரித்து வருகின்றனர்.. அதில் ஒருவர், "மக்கள் மேல் அக்கறை இருக்கும் நீங்க இதை கேட்பீர்களா? 2லட்சத்து 19 ஆயிரம் கோடியில் 80% அரசு ஊழியர் மற்றும் பென்சனாக மட்டும் செல்கிறது அதிலும் 80% அரசு அலுவலகங்கள் செயல்படாமலே !! இதை எதிர்த்து பேச முடியுமா ?? ஏன் அவர்கள் பாதி சம்பளத்தை கூட தர மறுக்கிறார்கள் ??" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications