ஸ்பெக்ட்ரம், மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறையின் நிரந்தர விசாரணை அதிகாரி ராஜேஷ்வர் சிங்: மத்திய அரசு
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்த பேர வழக்கில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ராஜேஷ்வர் சிங் விசாரணை நடத்தி வந்தார். அவரை மீண்டும் மாநில அரசின் பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது,
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், விசாரணை அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கை மாற்றக்கூடாது என்றும் நிரந்தர அதிகாரியாக அவரை நியமிக்குமாறும் செப்டம்பர் 8-ந் தேதியன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் பொறுப்பிலுள்ள ராஜேஷ்வர் சிங், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நிரந்தர விசாரணை அதிகாரியாக செயல்படுவார் என கூறியுள்ளது.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications