துரித உணவுகளின் தரம் என்ன ?... மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு !!!
டெல்லி : நாடு முழுவதும் நெஸ்லே உள்ளிட்ட 7 நிறுவனங்கள் வெளியிடும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் காரீயம் கலந்த பிரச்சனையைத் தொடர்ந்து, நூடுல்ஸ் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட் துரித உணவுகள் மீது நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் நூடுல்ஸ் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் நெஸ்லே இந்தியா, ஐடிசி, இந்தோ நிஸ்ஸின் புட், ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் ஹெல்த் கேர், சி.ஜி. புட்ஸ் இந்தியா, ருச்சி இன்டர்நேஷனல் மற்றும் ஏ.ஏ. நியூட்ரிஷியன் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.
அந்த 7 நிறுவனங்களும் விற்பனைக்கு அனுப்பியுள்ள உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications