ஹிந்து இளைஞர்களை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறது இந்தியன் முஜாஹிதீன்?
பாட்னா: ஹிந்து இளைஞர்களையும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயன்படுத்துவதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாட்னா தொடர் குண்டுவெடிப்பில் 4 ஹிந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயது உடையவர்கள். இவர்கள் பாகிஸ்தானுக்கு செல்போனில் பேசியதும் பணத்தை ஏ.டி.எம்.-ல் எடுத்து பாட்னா குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு கொடுத்ததும் உறுதி செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.
இதனால் ஹிந்து இளைஞர்களையும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயன்படுத்துவதாக புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் பாட்னா இணையதளம் ஒன்றின் செய்தி ஆசிரியர் இர்ஷாதுல் என்பவரோ, பாஜகவை சேர்ந்த பங்கஜ் என்பவரை பாட்னா குண்டுவெடிப்பு நடந்த உடனேயே போலீசார் கைது செய்தனர். ஆனால் பங்கஜ் பற்றி எந்த ஒரு தகவலையும் போலீசார் இதுவரை தெரிவிக்கவில்லை என்கிறார்.
அதேபோல் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் குறித்த தகவல்களை பூதாகரமாக கிளப்பும் போலீசார் 4 ஹிந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட விதத்தை மென்மையாக கையாள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications