ஊழலுக்கு எதிரான போரில் நிதிஷ் குமார் இணைந்துவிட்டார்.. மோடி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரதமர் மோடி அதை வரவேற்று டிவிட் வெளியிட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக நிதிஷ் குமார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாகவும், பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து டிவிட் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலக டிவிட்டர் கணக்கில் இருந்து அல்லாமல், தனது சொந்த கணக்கிலிருந்து இந்த டிவிட்டை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் டிவிட் வெளியிட்டுள்ளார் மோடி.
இதன் மூலம், பாஜகவோடு கூட்டணிக்கு மறைமுகமாக அழைப்பு விடுத்துள்ளார் மோடி. பாஜக-ராஷ்டிர ஜனதாதளம் இணைந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications