பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் முடிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து சர்ச்சை நிலவுகிறது. எனவே, அவரை பற்றிய ரகசிய கோப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேதாஜி பற்றிய சில ரகசிய கோப்புகளை வெளியிடப்போவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச நேதாஜியின் கொள்ளு பேரன் சந்திரகுமார் போஸ் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதில் நேதாஜியின் மகள் அனிதாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications