நிச்சயம் ஒருநாள் தெலுங்கு மக்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள்: கிரண்குமார் நம்பிக்கை
விஜயவாடா: நிச்சயமாக தெலுங்கு மக்கள் மீண்டும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார் ஜெய் சமைக்யாந்திரா கட்சி தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான கிரண் குமார் ரெட்டி.
ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி. அதன் தொடர்ச்சியாக ஜெய் சமைக்யாந்திரா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி லோக்சபா தேர்தலில் போட்டியிட இருக்கிறார் கிரண்குமார் ரெட்டி. அவரது கட்சியின் சின்னமாக செருப்பு ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயவாடாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கிரண்குமார் ரெட்டி. அப்போது அவர் பேசியதாவது :-
தெலுங்கு மக்கள் மீண்டும் ஒருநாள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் உரிமைக்காக போராடவுமே புதிய கட்சி தொடங்கியிருக்கிறேன்.
மேலும், காங்கிரஸ் பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகள்தான் ஆந்திர பிரிவினைக்கு காரணம். ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா நிராகரிக்கபட்ட நிலையிலும் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications