பாபர் மசூதி நில விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
பாபர் மசூதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்து இருக்கிறது.
டெல்லி: பாபர் மசூதி நில ஒதுக்கீடு விவகாரத்தில் யாரையும் கூடுதல் மனுதாரராக சேர்க்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி ஆணை பிறப்பித்து இருக்கிறது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து வழங்கினார்கள். சன்னி வஹ்பு வாரியம் , நிரோமி அகாரா, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த ஒதுக்கீடு விவகாரத்தில் இன்னும் பிரச்சனை நிலவி வருகிறது. மேலும் அந்த நிலத்தில் இந்துத்துவா அமைப்புகள் ராமர் கோவில் கட்ட இருப்பதாக கூறியுள்ளதால் பிரச்சனை நிலவி வருகிறது.
இதுகுறித்த வழக்கில் மனுதாரராக சேர்த்துக் கொள்ளும்படி 14 பேர் வரை மனுதாக்கல் செய்து இருந்தார்கள். ஆனால் சன்னி வஹ்பு வாரியம் , நிரோமி அகாரா, ராம் லல்லா மூன்று பேரை தவிர வேற யாரையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி 14 பேர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜக கட்சியை சேர்ந்த சுப்பிரமணிய சாமியின் மனுவும் ஒன்றாகும். அந்த சர்ச்சையான நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று சு.சாமி மனுதாக்கல் செய்து இருந்தார்.
-
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்!












Click it and Unblock the Notifications