பல நாடுகளிலும் ரமலான் மாதம் தொடங்கியது... வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
ரியாத்: சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று தொடங்கியது.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ராமலான் மாதத்தில் கடைபிடிக்கப்படும் இந்த நோன்பின் போது, இஸ்லாமியர்கள் எச்சில் கூட விழுங்கமாட்டார்கள். அந்தளவிற்கு கடுமையாக நோன்பை கடைபிடிப்பதோடு வறியவர்களுக்கு இம்மாதத்தில் தான தர்மங்கள் அதிகம் செய்வார்கள். இதனால் இதனை ஈகை மாதம் என்றும் அழைப்பதுண்டு.

இந்தியாவில் நாளை (சனிக்கிழமை) முதல் ரமலான் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சவுதி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இன்றே தொடங்கிவிட்டது. வழக்கமாக ரமலான் மாதத்தை சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கொண்டாடி வரவேற்று மகிழும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு களையிழந்து காணப்படுகின்றன.

புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளதால் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ள சவுதி அரேபியா மன்னர் சல்மான், இம்மாதத்தில் தீமைகள் அகல இறைவனை பிரார்தித்து தான தர்மங்களை அதிகரித்து நல்வழியை பின்பற்றி வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், மெக்கா, மதீனா மற்றும் பள்ளிவாசல்களில் இம்மாதம் தொழுகை நடத்த முடியாததை எண்ணி மக்கள் எப்படி வேதனை அடைகிறார்களோ, அதைப்போலவே தானும் வேதனையும், துயரமும் அடைவதாக சவுதி மன்னர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications