இலங்கையில் தேர்தலின் போது மாயமான ஆசிரியரின் அழுகிய பிணம் கண்டெடுப்பு
வவுனியா: இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்ற காணாமல் போன ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனுடைய சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. 38 தொகுதிகளை கொண்ட வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.
இந்த தேர்தலின் போது, 19-09-2013 முதல் வவுனியா பகுதியை சேர்ந்த அறிவியல் ஆசிரியர் கார்த்திகேசன் நிருபன் என்பவர் திடீரென்று காணாமல் போனார். கடந்த 6 மாத காலமாக அவரைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்காமல் உறவினர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மண்குளம் பகுதியில் ஒரு தோட்டத்தை தோண்டிக்கொண்டிருந்த கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் அழுகிய நிலையில் ஒரு சடலம் இருப்பதைக் கண்டனர்.
அந்த தோண்டியெடுத்து, மிச்சம் மீதி ஒட்டியிருந்த ஆடைகளை வைத்து ஆய்வு செய்ததில் கைப்பற்றப்பட்ட சடலம் தேர்தலின்போது காணாமல் போன ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனுடையதுதான் என்பது தெரிய வந்துள்ளது.
அவர் எப்படி? எதற்காக கொல்லப்பட்டார்? என்பது தொடர்பாக வவுனியா மக்களிடையே தற்போது பல்வேறு விதமான கருத்துக்கள் உலவி வருகின்றன. காணாமல் போன ஆசிரியர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications