ஸ்ரீபெரும்புதூரில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி... 2 பேர் கவலைக்கிடம்
ஸ்ரீ பெரும்புதூரில் விஷ வாயு தாக்கியதில் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் இரு தொழிலாளர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் இரு தொழிலாளர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூரில் போந்தூரில் ஒரு ஹோட்டல் உள்ளது. இங்கு கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டுவிட்டது. இதனால் தொட்டியை சுத்தம் செய்ய 5 தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர்.
அப்போது விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications