என்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆக.22-ல் தி.க. போராட்டம்: வீரமணி
Subscribe to Oneindia Tamil
விருத்தாசலம்: என்.எல்.சி. பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை வெறும் என்.எல்.சி. என மாற்றியுள்ளது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்காகவே இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய தி.க. தலைவர் வீரமணி, என்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து வரும் 22-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்றிணைத்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications