விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! தேர்தல் ஆணையத்துக்கு தேமுதிக கண்டனம்!!
சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
- ஆளும் கட்சியின் அதிகார பலம், பண பலத்துக்கு அடிபணியாமல் தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி

- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுக்க் வாழ்த்துகள்
- ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்
- தேர்தலின் போது தேவையின்றி 144 தடை உத்தரவு பிறப்பித்தது; பண பட்டுவாடாவை கண்டும் காணாமல் இருந்ததற்காக தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம்
- மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
- தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவதற்கு கண்டனம்
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications