2 டன் ரேசன் அரிசி கடத்தல் - லாரி டிரைவர் அதிரடி கைது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வன சுந்தர், எஸ்ஐ மாரி ஆகியோரது தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை அருகே இரவு வாகன சோதனை நடத்தினர்.
இதில் மறவன்மடம் விலக்கு அருகே வந்த ஒரு மினி லாரியை போலீசார் தடுத்து சோதனை போட்டனர். அப்போது அதில் சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. ரேசன் அரிசியை லாரியில் கடத்தி சென்ற தூததுக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் சுடலை என்பவரது மகன் பெரியசாமியை கைது செய்தனர்.
மேலும் லாரியையும், அதனுள் 45 மூட்டைகளில் இருந்த 2250 ரேசன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் தூத்துக்குடியில் உள்ள ரேசன் கடைகளில் சேகரிக்கப்பட்ட அரிசியை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து அங்கிருந்து லாரியில கேரள கடத்தி சென்றது தெரிய வந்தது.
மேலும் லாரியில் இருநது தப்பி ஓடிய தாளமுத்து நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகினறனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications