For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி காவிரியாற்று மணலில் புதைந்து மாலையிட்டு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் - கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் அய்யாகண்ணு தலைமையில் காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மண்ணில் புதைந்து மாலையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம

    திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் காவிரியாற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தஞ்சை, நெல்லை, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    Farmers protesting in Trichy by buried themselves in Cauvery river sand

    இந்நிலையில் திருச்சியில் நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரி ஆற்று மணலில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவிரியாற்று மணலில் புதைந்து மாலையிட்டும், நாமமிட்டும், மண்டை ஓட்டை ஏந்தியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மணலை அகற்றி புதைந்திருந்த அவர்களை காவல்துறையினர் மீட்டனர். கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில் போலீசார் மண்ணில் புதைந்திருந்த விவசாயிகளை மீட்டு கைது செய்தனர்.

    English summary
    Farmers protesting in Trich by buried themselves in Cauvery river sand. Farmer Ayyakkannu heading the unique protest demanding Cauvery Management board.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X