நெல்லை கோயிலில் அகழாய்வு- பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
நெல்லை: நெல்லையில் தொல்லியல் துறை சார்பில் நெல்லையப்பர் கோவிலில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க நெல்லையப்பர் கோவிலில் தொல்லியல் கண்காணிப்பாளர் மூர்த்திஸ்வரி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "கோயில் உள்பிரகாரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் சில பகுதிகளில் கோயில் தொடர்பான வரலாற்று பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக கல்வெட்டுகள் கிடைக்கலாம்.

எனவே தற்போதுள்ள தரைமட்ட பகுதியின் கீழ் பகுதியான ஜெகதீ எனப்படும் இடம் வரை தோண்டி அகழ்வு செய்ய வேண்டும்" என்று அறநிலைய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள வசந்த மண்டபம், நால்வர் சன்னதி பின்புறம் உள்ள சைலப்பர் சன்னதி கோயில் ஆகிய இடங்களில் அகழாய்வு பணி தற்போது நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது நெல்லையப்பர்,காந்திமதி அம்பாளுக்கு சந்தனம் அரைக்கும் கல் மற்றும் சந்தானதி என அழைக்கப்படும் சுயம்பு மூர்த்திக்கு தலைம் அரைக்கும் சிறிய கல் செக்கு மற்றும் உடைந்த கை, கால் போனற கல் சிற்பங்கள், அபிஷேகம் செய்ய பயன்படுத்திய கல்லில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டி, யாழி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பலங்கால கல்வெட்டுகள் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது கல்வெட்டு கிடைத்தால் கோயிலின் வரலாற்றுகுறித்து புதிய தகவல் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் எடுக்கப்ப்ட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுளளது. தொல்லியல் துறைகண்காணிபபாளர் மீண்டும் அதை ஆய்வு செய்ய உள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications