உயிரோடு இருப்பவர் இறந்ததாக போலி கையெழுத்து...."தாது மணல்" வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார்!
சென்னை: தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்துகிறார் என்பது வைகுண்டராஜன் மீதான புகார். அண்மையில் அவரது சகோதரர் குமரேசனும் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

தாது மண்டல் கடத்தல்
மேலும், சட்ட விரோதமாக கடத்திய மணல் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளின் துணையுடன் தாது மணல் கடத்தப்பட்டிருக்கிறது. தாது மணல் கடத்தல் விவரங்களை நீதிமன்றத்திடம் தர தயாராக உள்ளேன் என்றும் குமரேசன் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சசிகலா புஷ்பா
அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை வைகுண்டராஜன் இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதனை வைகுண்டராஜன் தமது தொலைக்காட்சியான நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேடிட்யில் மறுத்திருந்தார்.

நில அபகரிப்பு புகார்
தற்போது வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட எஸ்.பி. விக்ரமனிடம் சுந்தரம் என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

போலி கையெழுத்து
அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications