3 மாதமாக ஸ்மால் பஸ்களில் இலை உள்ளதே, தற்போது மட்டும் ஏன் மறைக்கணும்?: ஹைகோர்ட்
சென்னை: ஸ்மால் பஸ்களில் உள்ள இலைகள் படத்தை தற்போது மறைக்க மட்டும் ஏன் மறைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
தமிழக அரசு இயக்கும் ஸ்மால் பஸ்களில் இலை படங்கள் உள்ளன. அந்த படங்கள் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை குறிப்பதாக உள்ளது என்றும், அதை மறைக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அந்த இலை படங்கள் மறைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்மால் பஸ்களில் உள்ள இலை படங்களை தற்போது மட்டும் மறைக்க வேண்டும் என்று கூறுவது ஏன் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து தலைமை நீதிபதி கூறுகையில்,
கடந்த 3 மாதங்களாக ஸ்மால் பஸ்கள் இலை படங்களுடன் தானே ஓடுகிறது என்றார்.
இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications