சென்னையில் நேற்றிரவு திடீர் மின்வெட்டு ஏன்? விளக்கம் சொல்லும் அதிகாரிகள்
சென்னை: தலைநகர் சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். திடீர் மின்வெட்டுக்கு காரணம் தெரியாமல் பலரும் தவித்தனர்.

மின்தடையை ஏற்படுத்தி விட்டு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாகவும் சிலர் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கோயம்பேடு துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட தீ காரணமாக தான் இந்த மின்வெட்டு ஏற்பட்டது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்வாரிய மூத்த ஆதிகாரி ஒருவர், கோயம்பேடு துணை மின்நிலையத்தில் அதிக சுமை காரணமாக, கேபிள்களில் தீ பற்றியது. இந்த தீ அடுத்தடுத்து பரவியது. இதனால், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. அதன்பின்னர், இன்று விடியற்காலை 1 மணியளவில் அணைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்பட்டது.
மேலும், சில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை 7 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் விரைவில் மின்விநியோகம் செய்யப்படும் என்றார்.
போதுமான மின் இருப்பு கைவசம் இருந்தாலும், கோடை காலங்களில் இது போன்று சில இடையூறுகள் ஏற்படுவதால் மின்வெட்டு ஏற்படுபடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications