சென்னை புறநகர்ப் பகுதிகளில் நில அதிர்வு.. வீதிக்கு ஓடிய மக்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான நில அதிர்வு நேற்று நள்ளிரவில் ஏற்பட்டதால் மக்கள் வீதிக்கு ஓடினர்.
சென்னையை அடுத்த பம்மல், பொழிச்சலூர், அனகாபுத்தூர் போன்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

10 முதல் 15 நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வால், இந்தப் பகுதியில் இருந்த மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர். சிலருக்கு இந்த நிலநடுக்கம் பற்றி எதுவுமே தெரியவில்லை.
ஆனால் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அதே நேரம் சென்னையின் பிற பகுதிகளில் இந்த நில நடுக்கம் உணரப்படவில்லை. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்திடமிருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.
More From
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications